Posts

Showing posts with the label #TNFishers |

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த...

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 3 பேர் இலங்கை கடற்படையால் கைது. ஒரு விசைப்படகுடன் 3 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், மயிலிட்டி துறைமுகம் அழைத்து சென்று விசாரணை.