34 சதவீத DA: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும் தெரியுமா..?



உதாரணமாக ஒரு ஜூனியர் லெவலில் இருக்கும் மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் 18000 ரூபாய் என வைத்துக்கொள்வோம். ஜனவரி 1, 2022க்கு முன்பு 31 சதவீத அகவிலைப்படி அடிப்படையில் 5580 ரூபாய் பெற்று இருப்பார். தற்போது 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக இருக்கும் நிலையில் அகவிலைப்படி 6120 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் 540 ரூபாய் அதிகரித்துள்ளது.

இதுவே கிளாஸ் 1 பிரிவில் இருக்கும் மத்திய அரசு அதிகாரியின் அடிப்படை சம்பளம் 56100 ரூபாயாக இருக்கும் பட்சத்தில் 34 சதவீதம் அகவிலைப்படி என்றால் சம்பளத்தில் 1,683 ரூபாய்க் கூடுதலாகக் கிடைக்கும். இதன் மூலம் கிளாஸ் 1 பிரிவில் இருக்கும் அதிகாரியின் அகவிலைப்படி 17,391 ரூபாயில் இருந்து 19,074 ரூபாயாக உயர உள்ளது.

இதேபோல் மத்திய அரசு பணியில் இருந்த ஒய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

சூரிய கிரகணம் முடிந்த பிறகு....சூரியனின் பாதிப்பில் இருந்து தப்பிக்கும் ராசிகள்....இன்றைய 12 ராசிகளின் பலன்கள்

வெயில் தாங்கல!..அதான் கழட்டி விட்டுட்டேன்!….ஓப்பனா காட்டி இம்சை செய்யும் ஷாலினி….

OnePlus 10R, Nord CE2 Lite 5G மற்றும் Nord Buds ஆகியவை ஏப்ரல் 28 ஆம் தேதி அறிமுகமாகின்றன: இந்த நிகழ்வை எவ்வாறு நேரலையில் பார்க்கலாம் என்பதை பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்!