கல்யாணம் செய்ய வற்புறுத்திய கள்ளக்காதலி… திராவகம் வீசிய வாலிபர்!



தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கள்ளக்காதலி வற்புறுத்தியதால் அவரது முகத்தில் வாலிபர் திராவகம் வீசினார்.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் முத்துராமலட்சுமி (வயது 35). இவர் ஊர், ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, தனது தாயுடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் முத்துராமலட்சுமி தேனி மாவட்டத்தில் ஜவுளி வியாபாரம் செய்தபோது, போடிநாயக்கனூரைச் சேர்ந்த செல்வம் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரும் ஜவுளி வியாபாரிதான். அவருக்கு திருமணமாகவில்லை. இதன்பின்பு இருவரும் சேர்ந்து ஊர், ஊராகச் சென்று ஜவுளி...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog