நாளை இந்தப் பங்குகளை மறக்காம பாருங்க ..உங்களுக்கு லாபம் தரலாம்!



பிற்பகல் முதல் பங்கு வர்த்தகத்தின் ஈக்விட்டி பெஞ்ச்மார்க நேர்மறை வர்த்தகத்தில் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளன. பிஎஸ்இ பார்மா மற்றும் பிஎஸ்இ உலோகத் துறைக்கான பங்குகளின் தேவை இன்றைய வர்த்தகத்தில் அதுகமாக இருந்தது.

முந்தைய வர்த்தக அமர்வில் 76.1625 ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு 76.09 ஆக உள்ளது. MCX தங்க எதிர்காலம் 5 ஏப்ரல் 2022 இல் 0.67% குறைந்து ரூ.51,224 ஆக இருந்துள்ளது. செவ்வாயன்று ஐரோப்பா மற்றும் ஆசியாவில் பங்குகள் முன்னேறி உள்ளன. மேலும், சீனாவில் லாக்டவுன் அதிகரித்து வருவதால் கச்சா எண்ணெய் விலை 8% க்கும் அதிகமாக சரிவை சந்தித்துள்ளது.

பிஎஸ்இ சென்செக்ஸ் 350 புள்ளிகள் அதிகரித்து 57,943 புள்ளிகள் என்ற நிலைகளில் நிறைவடைந்துள்ளது. பிஎஸ்இ மிட்கேப் இண்டெக்ஸ் பங்கானது 156 புள்ளிகள் உயர்ந்து 23,852 புள்ளிகளுடனும், பிஎஸ்இ ஸ்மால்கேப் பங்கானது 174 புள்ளிகள்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog