தொட முடியாத உச்சத்தில் RRR : 3 நாளில் உலகளவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.? தமிழகத்தில் மட்டுமே இத்தனை கோடியா..



எஸ் எஸ் ராஜமௌலி தெலுங்கு சினிமாவில் பல படங்களை இயக்கி இருந்தாலும் அவரது பெயர் பெரிய அளவில் பேசப்படவில்லை ஆனால் பாகுபலி என்ற திரைப்படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் படத்தின் கதைக்கு ஏற்றவாறு அனைத்து புதிய தொழில்நுட்பம் மற்றும் ஹச் டி தரத்தில் படத்தை எடுத்து அசத்தியிருந்தார் இந்த படம் பல்வேறு மொழிகளில் வெளியானது.

படம் விறுவிறுப்பாகவும் மற்றும் காட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டு இருந்ததால் மக்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது இந்த திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது பாகம் அதிரிபுதிரி ஹிட் அடித்தது இந்த இரண்டு திரைப்படங்களின் மூலம் இவரது மார்க்கெட் மிகப்பெரிய உயரத்தை அதிகரித்தது மட்டுமல்லாமல் இந்திய அளவில் பேசப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து சிறு இடைவெளிக்கு பிறகு ராம் சரண் ஜூனியர் என்டிஆர் வைத்து RRR...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog