சாய் பிரசாந்த் தற்கொலைக்கு இதான் காரணம் - ரகசியம் உடைத்த சீரியல் நடிகை தேவி கிருபா



சீரியல் நடிகர் சாய் பிரசாந்த் தற்கொலை குறித்து சின்னத்திரை நடிகை தேவி கிருபா பேசியுள்ளார்.

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி, பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து, பிறகு வெள்ளித்திரையிலும் நடிக்க தொடங்கியவர் சாய்பிரசாந்த். முன்தினம் பார்த்தேனே, வடகறி, நேரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அதோடு தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டார் சாய் பிரசாந்த். அவர் இறந்து 7 வருடங்கள் கழிந்த நிலையில், தற்போது இது குறித்து பேசியுள்ளார் சீரியல் நடிகை தேவி கிருபா.

பெற்றோரை மனம் குளிரச் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் வி.ஜே...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்…

Fusilli with Creamed Leek and Spinach Recipe #SpinachRecipe