சாய் பிரசாந்த் தற்கொலைக்கு இதான் காரணம் - ரகசியம் உடைத்த சீரியல் நடிகை தேவி கிருபா



சீரியல் நடிகர் சாய் பிரசாந்த் தற்கொலை குறித்து சின்னத்திரை நடிகை தேவி கிருபா பேசியுள்ளார்.

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி, பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து, பிறகு வெள்ளித்திரையிலும் நடிக்க தொடங்கியவர் சாய்பிரசாந்த். முன்தினம் பார்த்தேனே, வடகறி, நேரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அதோடு தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டார் சாய் பிரசாந்த். அவர் இறந்து 7 வருடங்கள் கழிந்த நிலையில், தற்போது இது குறித்து பேசியுள்ளார் சீரியல் நடிகை தேவி கிருபா.

பெற்றோரை மனம் குளிரச் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் வி.ஜே...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

சூரிய கிரகணம் முடிந்த பிறகு....சூரியனின் பாதிப்பில் இருந்து தப்பிக்கும் ராசிகள்....இன்றைய 12 ராசிகளின் பலன்கள்

Coastal Cottage Master Bedroom Makeover raquo The Tattered Pew #CoastalCottage

வெயில் தாங்கல!..அதான் கழட்டி விட்டுட்டேன்!….ஓப்பனா காட்டி இம்சை செய்யும் ஷாலினி….