இளைஞர்களுக்கு துப்பாக்கி பயிற்சி : இந்து அமைப்புகளின் செயலால் சர்ச்சை



கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை டவுன் பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் விசுவ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள அமைப்பு சார்பில் கடந்த ஒரு வாரமாக துப்பாக்கிச்சுடும் பயிற்சி முகாம் நடைபெறுவதாகத் தகவல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திரிசூல முகாம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பயிற்சி முகாமில் 120 பேர் கலந்து கொண்டுள்ளதாக தெரிகிறது. இந்த முகாமில் எம்.எல்.ஏ., கே.ஜி. போப்பையா, எம்.எல்.சி அப்பச்சு ரஞ்சன் மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் என பலர் கலந்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், சட்ட விரோதமாகத் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிப்பதாக கூறி காங்கிரஸ் உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனத்தை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog