பேரறிவாளன் விடுதலை: ``ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், சட்ட ஞானத்துக்கும் கிடைத்த வெற்றி!" - அதிமுக



உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது தொடர்பாக, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக, ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இருவரும் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். அந்த அறிக்கையில், ``ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், தொலைநோக்கு சிந்தனைக்கும், சட்ட ஞானத்துக்கும் கிடைத்த மகத்தான வெற்றிதான் பேரறிவாளன் விடுதலை. ஜெயலலிதா போராட்டத்தை முன்னெடுத்ததன் நிறைவாக பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதி...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog