வீடுகளுக்காக நரிக்குறவர் இன மக்களிடம் பண வசூல் - ஒப்பந்ததாரர் மீது பகீர் புகார்



செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில்  வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீடுகள் கட்டிட 35 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு இதுவரையிலும் கட்டி முடிக்காத  அரசு ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், விரைந்து 75 நரிக்குறவர் இன மக்களுக்கு வீடுகளை  கட்டி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பேரூராட்சி செயல் அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் பேரூராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர் பகுதியில், திருவண்ணாமலை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் குடிசை போட்டு வாழ்ந்து வந்த சுமார் 75 நரிக்குறவர்  இன குடும்பங்களுக்கு கடந்த 2018 -2019ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவச...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog