Posts

#breakingnews | ரேசன் அட்டைக்கு ரூ.1000 உறுதி| Ration Card |LATEST NEWS|TN|Live |Tamil|#mkstalin|PAN

Image
#breakingnews | ரேசன் அட்டைக்கு ரூ.1000 உறுதி| Ration Card |LATEST NEWS|TN|Live |Tamil|#mkstalin|PAN

Today Rasi Palan 18/05/2022 | Indraya Rasi Palan | இன்றைய ராசி பலன்| Rasi Palan

Image
Today Rasi Palan 18/05/2022 | Indraya Rasi Palan | இன்றைய ராசி பலன்| Rasi Palan

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.34!

Image
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.34! சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ரூ.38,168-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.43 உயர்ந்து, ரூ.4,771-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.20 உயர்ந்து, ரூ.65.40க்கு விற்கப்படுகிறது.

இளைஞர்களுக்கு துப்பாக்கி பயிற்சி : இந்து அமைப்புகளின் செயலால் சர்ச்சை

Image
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை டவுன் பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் விசுவ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள அமைப்பு சார்பில் கடந்த ஒரு வாரமாக துப்பாக்கிச்சுடும் பயிற்சி முகாம் நடைபெறுவதாகத் தகவல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திரிசூல முகாம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பயிற்சி முகாமில் 120 பேர் கலந்து கொண்டுள்ளதாக தெரிகிறது. இந்த முகாமில் எம்.எல்.ஏ., கே.ஜி. போப்பையா, எம்.எல்.சி அப்பச்சு ரஞ்சன் மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் என பலர் கலந்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், சட்ட விரோதமாகத் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிப்பதாக கூறி காங்கிரஸ் உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனத்தை... விரிவாக படிக்க >>

கொடைக்கானலில் மே 24 முதல் ஜூன் 2 வரை கோடை விழா கொண்டாட்டம்

Image
கொடைக்கானலில் மே 24 முதல் ஜூன் 2 வரை கோடை விழா கொண்டாட்டம் திண்டுக்கல்: கொடைக்கானலில் கோடை விழா வரும் 24-ம் தேதி தொடங்கி ஜூன் 2 வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. தோட்டக்கலைத்துறை சார்பில் 24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை 6 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Image
செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சி, டவுன் நகர காவல் நிலையம் எதிரே, 40 ஆண்டுகளுக்கும் மேலாக காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இந்த மார்க்கெட், பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், இங்குள்ள கடைகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறி, அங்கிருந்த காய்கறி கடைகள் அகற்றப்பட்டன. அவர்களுக்கு மாற்று இடமாக பழைய பயணியர் விடுதி வளாகத்தை சுத்தம் செய்து, அங்கு காய்கறி வியாபாரம் செய்ய நகராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. அதற்கான பணிகள் நகராட்சி சார்பில் நடந்து வருகிறது. இதைதொடர்ந்து, வியாபாரிகள், தங்களுக்கு மாற்று இடம் தேவையில்லை. ஏற்கனவே இருந்த இடமே வேண்டும் என, துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தனர். இதற்கிடையில், கடந்த 7 நாட்களுக்குள் கடைகளை நகராட்சி சார்பில் நிர்ணயிக்கப்பட்ட புதிய மாற்று... விரிவாக படிக்க >>

நேருக்கு நேர்

Image
உக்ரைன்- ரஷ்யா போர் முடிவுக்கு வராத நிலையில், நேட்டோவில் இணைவதாக பின்லாந்து அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேட்டோவில் இணைந்தால், ராணுவ ரீதியிலான நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் எச்சரிக்கையை பின்லாந்து சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. திடீரென உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது போல், பின்லாந்து மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தினாலும் ஆச்சரியமில்லை.  உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி செய்து வருகின்றன. அமெரிக்கா, நவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கி வருகிறது. தற்போது வரை ரஷ்யாவுக்கு வெளிப்படையாக எந்த ஒரு நாடும் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால், அமெரிக்காவுக்கு கோபத்தை ஏற்படுத்த ரஷ்யாவுக்கு சில நாடுகள் ஆதரவு தெரிவிக்கலாம். அவ்வாறு நடந்தால், மிகப்பெரிய... விரிவாக படிக்க >>