Posts

Showing posts from May, 2022

Baakiyalakshmi Today Episode Promo | 1st June 2022 | Vijay Tv1489660617

Image
Baakiyalakshmi Today Episode Promo | 1st June 2022 | Vijay Tv

Meenam Rasi | June Rasi palan 2022 | Pisces | மீனம் ராசி | ஜூன் மாதபலன்கள் 2022347871278

Image
Meenam Rasi | June Rasi palan 2022 | Pisces | மீனம் ராசி | ஜூன் மாதபலன்கள் 2022

Eeramana Rojaave Season 2 | 31/05/2022 | Next Episode Promo | Tomorrow Promo319394199

Image
Eeramana Rojaave Season 2 | 31/05/2022 | Next Episode Promo | Tomorrow Promo

மகரம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் magaram guru peyarchi 2022 in tamil palangal Tamil god1902385581

Image
மகரம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் magaram guru peyarchi 2022 in tamil palangal Tamil god

9 மணி தலைப்புச் செய்திகள் | 9PM சமூக நீதிக்காக...

Image
9 மணி தலைப்புச் செய்திகள் | 9PM சமூக நீதிக்காக பாடுப்பட்டவர் கலைஞர் - மேலும் பல முக்கிய செய்திகள் |

Raja Rani | 1st to 3rd June 2022 - Promo1228559852

Image
Raja Rani | 1st to 3rd June 2022 - Promo

தனுசு 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் dhanusu guru peyarchi 2022 in tamil palangal Tamil god1392144790

Image
தனுசு 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் dhanusu guru peyarchi 2022 in tamil palangal Tamil god

யூக்கா பள்ளத்தாக்கில் 250 ஏக்கரில் எல்க் தீ பரவுவதை குழுவினர் தடுத்துள்ளனர்1232727371

Image
யூக்கா பள்ளத்தாக்கில் 250 ஏக்கரில் எல்க் தீ பரவுவதை குழுவினர் தடுத்துள்ளனர் சான் பெர்னார்டினோ கவுண்டி தீயணைப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, யூக்கா பள்ளத்தாக்கில் வெடித்த தீ மற்றும் கட்டமைப்புகளை அச்சுறுத்திய தீயின் முன்னோக்கி பரவும் விகிதத்தை தீயணைப்புக் குழுவினர் நிறுத்தியுள்ளனர். எல்க் தீ என்று அழைக்கப்படும் இந்த தீ, எல்க் டிரெயில் மற்றும் சான் ஆண்ட்ரியாஸ் சாலைக்கு அருகில் பற்றவைத்தது, ஆரம்பத்தில் இது சுமார் 30 முதல் 40 ஏக்கர் பரப்பளவில் இருந்ததாக சான் பெர்னார்டினோ கவுண்டி தீ பாதுகாப்பு மாவட்டம் தெரிவித்துள்ளது. தீயானது கடினமான அணுகலுடன் ஒரு தொலைதூரப் பகுதிக்கு நகர்ந்தது மற்றும் 10 பண்ணைகள் அல்லது வீடுகளை அச்சுறுத்துகிறது என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். மாலை 4:30 மணியளவில், தீ சுமார் 150 ஏக்கராக வளர்ந்தது மற்றும் 0% கட்டுப்படுத்தப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் அல்லது வழியில் 75 தீயணைப்பு வீரர்கள் இருந்தனர். இரவு சுமார் 9:30 மணியளவில், தீ சுமார் 250 ஏக்கர் மற்றும் 25% கட்டுப்படுத்தப்பட்டது, தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். வெளியேற்றங்கள் எதுவும் இல்லை மற

Idhayathai Thirudathey | இதயத்தை திருடாதே | Will Shiva Propose Sahana?827370739

Image
Idhayathai Thirudathey | இதயத்தை திருடாதே | Will Shiva Propose Sahana?

வரலாறு காணாத கனமழை ! தமிழகத்தில் 27.05.2022 மிக கனமழை பெய்யும் ! |. Tamilnadu weather news May 271681200214

Image
வரலாறு காணாத கனமழை ! தமிழகத்தில் 27.05.2022 மிக கனமழை பெய்யும் ! |. Tamilnadu weather news May 27

Baakiyalakshmi | 26th to 27th May 2022 - Promo229811324

Image
Baakiyalakshmi | 26th to 27th May 2022 - Promo

Vaara Rasi Palan (22-05-2022 to 28-05-2022) | Weekly Astro Sign Predictions | Murugu Balamurugan92646258

Image
Vaara Rasi Palan (22-05-2022 to 28-05-2022) | Weekly Astro Sign Predictions | Murugu Balamurugan

The giant flying reptile that lived about 8.6 crore years ago ...

Image
சுமார் 8.6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராட்சத பறக்கும் ஊர்வனையின் புதைபடிவம் கண்டுபிடிப்பு.!

லக்ஷ்மி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் சௌந்தர்யா.! கதறி அழும் கண்ணம்மா..

Image
லக்ஷ்மி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் சௌந்தர்யா.! கதறி அழும் கண்ணம்மா.. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.  அறிமுகமான காலகட்டத்தில் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வந்த சீரியல் சில காலங்களாக ரசிகர்கள் அனைவரும் சீக்கிரம் இந்த சீரியலை முடியுங்கள் என்று கூறி வந்த நிலையில் தற்போது மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் வகையில்  சீரியலை உருவாக்கி வருகிறார்கள். வெண்பா செய்த சதி திட்டத்தால் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தற்பொழுது ஷர்மிளா என்ற கேரக்டர் வெண்பாவின் அம்மாவாக அறிமுகமாகி இருப்பதால் வெண்பாவை அடக்கும் வகையில் அவரின் அம்மா செயல்பட்டு வருகிறார். பாரதியை மறந்துவிடு உனக்கு நல்ல மாப்பிள்ளையாக திருமணம் செய்து வைத்து விடுகிறேன் என்று கூறி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒரே ஹாஸ்பிடலில் பணியாற்றுவதால் இருவரும் அடிக்கடி சந்தித

ஆகஸ்ட் மாதத்திற்கான கட்டண சேவை டிக்கெட் எப்போது? திருப்பதி தேவஸ்தானம் தகவல்

Image
ஆகஸ்ட் மாதத்திற்கான கட்டண சேவை டிக்கெட் எப்போது? திருப்பதி தேவஸ்தானம் தகவல் திருப்பதி ஏழுமலையானை ஆகஸ்ட் மாதம் தரிசனம் செய்ய ஆன்-லைனில் இன்று முதல் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் சுப்ரபாதம், அர்ச்சனை , தோமாலை, சகஸ்ர கலசாபிஷேகம், திருப்பாவாடை ஆகிய கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுக்கள் மே 24 முதல் அதாவது இன்று முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணிக்கு திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்றும் இருப்பினும் ஆன்லைனில் டிக்கெட் வாங்கியவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு தகவல் அவர்களுடைய மொபைல் எண்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்படும் என்றும் அதன் பின்னர் பக்தர்கள் பணம் செலுத்தினால் போதும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் திருப்பதி கோவிலில் நடைபெறும் கல்யாண உற்சவம் உள்ளிட

கிளாமராக நடிக்க கட்டாயப்படுத்தினார்கள்: 20 வருடங்கள் கழித்து மனம் திறந்த சிம்ரன்

Image
கிளாமராக நடிக்க கட்டாயப்படுத்தினார்கள்: 20 வருடங்கள் கழித்து மனம் திறந்த சிம்ரன் தமிழ் திரையுலகில் கடந்த 2000ம் ஆண்டுகளில் அஜித், விஜய், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை சிம்ரன். இவரது படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆரம்ப காலகட்டத்தில் கிளாமராக நடிக்க கட்டாயப்படுத்தப்பட்டேன் என்றும் அதன் பிறகு நான் நன்றாக நடிப்பதைப் பார்த்து எனக்கு நல்ல கேரக்டர் கிடைத்தது என்றும் கூறினார் . எந்த ஒரு நடிகையும் ஆரம்ப காலம் சோதனையானது என்றும், கிளாமரை காட்டி தான் நடிக்க வேண்டிய சூழ்நிலை வரும் என்றும் அதன் பிறகு நமது திறமையை வெளிப்படுத்தி இந்த துறையில் நாம் முன்னேறலாம் என்றும் அவர் கூறினார் . ஆரம்ப காலத்தில் நான் மிகவும் கஷ்டப்பட்டேன் என்றும் கஷ்டப்படாமல் எந்த நல்ல வாழ்க்கையும் கிடைக்காது என்றும் அவர் கூறினார். துள்ளாத மனமும் துள்ளும் போன்ற நல்ல படங்கள் எனக்கு கிடைத்ததால் என்னுடைய முழு திறமையை வெளிப்படுத்த முடிந்தது என்றும் அந்த இணை இயக்குனர்களுக்கு எனது அன்று என்றும்

ப்ப்ப்பா!..உன் Structure-க்கு நாங்க அடிமை!…தாறுமாறான லுக்கில் நிவேதா பெத்துராஜ்….

Image
ப்ப்ப்பா!..உன் Structure-க்கு நாங்க அடிமை!…தாறுமாறான லுக்கில் நிவேதா பெத்துராஜ்…. தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நிவேதா பெத்துராஜ். தமிழில் ‘ஒருநாள் ஒரு கூத்து’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் ‘எம்மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு பிடிச்சவன்’, சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் இவர் நடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ ஆந்திராவில் சூப்பர் ஹிட் ஆனது. எனவே, தொடர்ந்து தெலுங்கில் அதிக வாய்ப்பு இவரை தேடி வருகிறது. ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். இந்நிலையில், அசத்தலான உடையில் கட்டழகை சிக்குன்னு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது. Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

வெயில் தாங்கல!..அதான் கழட்டி விட்டுட்டேன்!….ஓப்பனா காட்டி இம்சை செய்யும் ஷாலினி….

Image
வெயில் தாங்கல!..அதான் கழட்டி விட்டுட்டேன்!….ஓப்பனா காட்டி இம்சை செய்யும் ஷாலினி…. விஜய தேவரகொண்டா நடித்த தெலுங்கு திரைப்படமான ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலினி பாண்டே. முதல் படத்திலேயே முத்தக்காட்சி மற்றும் படுக்கையறை காட்சிகளிலும் புகுந்து விளையாடியிருந்தார். சிறந்த நடிப்பையும் இப்படத்தில் அவர் வெளிப்படுத்தியிருந்தார். இதைத்தொடர்ந்து, ஷாலினி பாண்டே தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானார். எனவே, அவருக்கு தமிழ் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தது. ஆனால், ஓவர் பந்தா காரணமாக வாய்ப்புகளை இழந்தார். ஜீவா நடித்த கொரில்லா படத்தில் மட்டும் நடித்தார். அதன்பின் வந்த வாய்ப்புகளை உதறி தள்ளிவிட்டு பாலிவுட் பக்கம் சென்றார். அங்கு ஸ்லிம்மாக இருந்தால்தான் வாய்ப்பு கொடுப்பார்கள் என்பதால் உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாக மாறினார். ஆனால், அவர் நடித்த பாலிவுட் படம் ஊத்திக்கொண்டது. எனவே, அங்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும், கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பு தேடிவருகிறார். இந்நிலையில், சட்டை பட்டனை கழட்டிவிட்டு முன்னழகை ஓப்

சைடு போஸில் ஷார்ப்பா தெரியுது!… திக்குமுக்காட செய்த அரபிக்குத்து பாடகி…..

Image
சைடு போஸில் ஷார்ப்பா தெரியுது!… திக்குமுக்காட செய்த அரபிக்குத்து பாடகி….. வளரும் இளம் பாடகியாக மாறியிருப்பவர் ஜோனிடா காந்தி. மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி’ படத்தில் இடம் பெற்ற ‘மென்டல் மனதில்’ பாடல் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். ஏ.ஆர்.ரஹ்மான் இவரை அறிமுகம் செய்தார். பாலிவுட்டில், பாலிவுட் சூப்பர்ஸ்டார் “ஷாருக்” நடித்த “சென்னை எக்ஸ்பிரஸ்” படத்திலும் பாடியுள்ளார். அதற்கு பின்னர் ஜோனிடா பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட் அடிக்க, தற்போது உலகம் முழுவதும் சொந்தமாக இசை கச்சேரி நடத்தி வருகிறார். பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடலை பாடியது இவர்தான். இப்பாடலால் இவருக்கு ரசிகர்களும் உருவாகியுள்ளனர். இசை நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கும் இவர், அவ்வப்போது மாடலிங் செய்து வருகிறார். அதிலும், கவர்ச்சி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போஸ் கொடுத்து ஆச்சர்யப்படுத்தி வருகிறார். இந்நிலையில், அவரின் கவர்ச்சியான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிள

காற்றுக்கென்ன வெளி | -2047699876

Image
Kaatrukkenna Veli | 23rd to 28th May 2022 - Promo

Free smart phone for them in Tamil Nadu | -401097394

Image
தமிழகத்தில் இவர்களுக்கு smart phone இலவசம் | free android phone | new mobile phone | stalin | tamil

Just a 50% reduction - the federal government roasted PTR-1035434064

Image
வெறும் 50% மட்டும்தான் குறைப்பு - மத்திய அரசை வறுத்தெடுத்த PTR

Naagini 6 | -1783846177

Image
Naagini 6 | நாகினி 6 | Sheshanaagam Shares Information With Saradha

14 மாநிலங்களில் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Image
14 மாநிலங்களில் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை இந்தியா May 21, 2022 - by Siva 14 மாநிலங்களில் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை இந்தியாவின் 14 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது ஜம்மு காஷ்மீர் ஹிமாச்சலப் பிரதேசம் உத்தரகாண்ட் பஞ்சாப் ஹரியானா உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மே 21 முதல் 24 வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அதேபோல் பீகார் ஜார்கண்ட் மேற்கு வங்காளம் ஒரிசா தமிழ்நாடு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மே 21 முதல் 25 வரை மிதமான மழை பெய்யும் கர்நாடக மாநிலத்தில் ஆங்காங்கே மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது   Tagged 14 states indian meteorological center rain

#breakingnews | -647329220

Image
#breakingnews | ரேசன் அட்டைக்கு ரூ.1000 உறுதி| Ration Card |LATEST NEWS|TN|Live |Tamil|#mkstalin|PAN

திவாலான இலங்கை.. வெளியானது முக்கிய அறிவிப்பு.. உலக நாடுகளுக்கு எச்சரிக்கை..!

Image
திவாலான இலங்கை.. வெளியானது முக்கிய அறிவிப்பு.. உலக நாடுகளுக்கு எச்சரிக்கை..! இன்று இலங்கை மத்திய வங்கியின் கவர்னர் நந்தலால் வீரசிங்க கூறுகையில் நாட்டின் மொத்த கடன் அளவை மறுசீரமைக்கும் வரையில் இலங்கை அரசால் கடனுக்கான எந்தப் பேமெண்ட்-ஐயும் செலுத்தி முடியாது என்று கொள்கை வகுப்பாளர்கள் இலங்கைக்குக் கடன் கொடுத்தவர்களிடம் தெரிவித்துள்ளனர் என நந்தலால் வீரசிங்க முக்கிய அரசு கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் முதல் முறையாக இலங்கை அரசு ஏப்ரல் 18 ஆம் தேதி கடனாளர்களுக்குச் செலுத்த வேண்டி 78 மில்லியன் டாலர் மதிப்புடைய கூப்பன்களை அளிக்க 30 நாட்கள் அவகாசம் முடிந்த நிலையிலும் செலுத்தவில்லை. இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக இலங்கை திவாலாகியுள்ளது என அறியப்படுகிறது. இலங்கையில் ஏற்கனவே பணவீக்கம் 30 சதவீதமாக இருக்கும் நிலையில் வரவிருக்கும் மாதங்களில் இது 40 சதவீதமாக ஆக அதிகரிக்கும் என நந்தலால் வீரசிங்க கூறுகிறார். தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் இலங்கை நாணயம் மற்றும் பொருளாதார நெருக்கடி இந்த மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. உணவு மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான அன்னிய செலாவணி இருப்பு

பாரம்பரிய முறையில் கோலாகலமாக நடந்து முடிந்த ஆதி நிக்கி திருமணம்.. வைரலாகும் புது மண தம்பதியின் புகைப்படங்கள்!!

Image
பாரம்பரிய முறையில் கோலாகலமாக நடந்து முடிந்த ஆதி நிக்கி திருமணம்.. வைரலாகும் புது மண தம்பதியின் புகைப்படங்கள்!! மரகத நாணயம் படத்தில் நடிக்கும் பொழுது காதலில் விழுந்தவர்கள் ஆதி – நிக்கி கல்ராணி ஜோடி. ஆதி வீட்டில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் உறுதியாக இருந்து தற்போது நிக்கி கல்ராணியை திருமணம் செய்துள்ளார் ஆதி. இரு குடும்பங்களின் முன்னிலையில் நேற்று மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், இதில் ஆர்யா, சாயிஷா, சந்தீப் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் பாரம்பரிய முறைப்படி நடத்தப்பட்ட இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் வாழ்கையில் இருவரும் ஒருவருக்கொருவரின் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காமல் வாழப்போவதாக தெரிவித்துள்ளனர். இவர்களை நேரில் சந்தித்து பல திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வாட்ஸ்   அப் :   Enewz Tamil  வாட்ஸ்   அப் டெலிக்ராம் :  Enewz Tamil  டெலிக்ராம் உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும் ஃபேஸ்புக்  :  Enewz Tamil  ஃபேஸ்புக் டிவிட்டர்  :   Enewz Tamil ட்விட்டர் இன்ஸ்டாகிராம்  :  En

உதகை மலர் கண்காட்சி...முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

Image
உதகை மலர் கண்காட்சி...முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு Nilgiris oi-Jeyalakshmi C By Jeyalakshmi C Updated: Friday, May 20, 2022, 8:35 [IST] நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 124 வது மலர் கண்காட்சியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார். மலர் கண்காட்சியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு இன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். கோடைவிழாவையொட்டி உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உதகை வருவர். கோடைவிழாவின் ஒரு பகுதியாக பிரசித்தி பெற்ற மலர்க் கண்காட்சி நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகாலமாக மலர் கண்காட்சி நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடு

Rajini | -102162241

Image
Rajini | Ep - 123 | Best Scene | Zee Tamil

Raja Rani ௨ Serial Today Episode 1/2/5 | -627633281

Image
Raja Rani 2 serial today episode 20/05/2022 | Raja Rani 2 today episode | Raja Rani 2 promo | Review

Gnanavapi mosque case: Kangana Ranaut says Shiva does not need organization, what happened next?-614486861

Image
ஞானவாபி மசூதி வழக்கு: சிவனுக்கு அமைப்பு தேவையில்லை என்று கங்கனா ரனாவத் கூறுகிறார், அடுத்து என்ன நடந்தது? கங்கனா ரனாவத் தற்போது தனது வரவிருக்கும் தாகட் படத்தை விளம்பரப்படுத்துவதில் பிஸியாக இருக்கிறார். புதன்கிழமை, படக்குழுவுடன் இணைந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று ஆசி பெற்றார். ஊடகங்களுடன் உரையாடிய ரணாவத், தற்போது நடைபெற்று வரும் கியான்வாபி மசூதி வழக்கு மற்றும் சிவலிங்க சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்து, சிவபெருமானுக்கு ஒரு அமைப்பு தேவையில்லை என்று கூறினார். மதுராவின் ஒவ்வொரு துகளிலும் கிருஷ்ணர் இருப்பதாகவும், அயோத்தியின் ஒவ்வொரு துகளிலும் ராமர் இருப்பதாகவும் நடிகர் மேலும் கூறினார். அதேபோல, காசியின் ஒவ்வொரு துகளிலும் சிவபெருமான் இருக்கிறார், ஒவ்வொரு துகளிலும் அவர் வசிப்பதால் அவருக்கு ஒரு அமைப்பு தேவையில்லை. அவரது அறிக்கையைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களின் ஒரு பகுதி ரணாவத்தை அவதூறாகப் பேசுகிறது மற்றும் அவரது வரவிருக்கும் தாகத் திரைப்படத்தைப் புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளது. கங்கனாவுக்கு தன் மருந்தின் சுவை கிடைத்தது. சரியா? ரணாவத்தின் அறிக்கைக்கு ட்விட்டர் எதிர்வினைகளை இங்கே பாருங்

அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் 5வது நபர் உடல் சடலமாக மீட்பு

Image
நெல்லை: 4வது நாளாக நடைபெற்று வரும் மீட்புப்பணியில் 5வது நபரின் உடல் மீட்கப்பட்டது. நெல்லை அடைமிதிப்பான்குளம் குவாரி விபத்தில் பாறைகளுக்கு இடையே சிக்கிய 5வது நபர் உடல் சடலமாக மீட்கப்பட்டது Tags: 5வது நபர் உடல் சடலமாக மீட்பு

பேரறிவாளன் விடுதலை: ``ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், சட்ட ஞானத்துக்கும் கிடைத்த வெற்றி!" - அதிமுக

Image
உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது தொடர்பாக, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக, ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இருவரும் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். அந்த அறிக்கையில், ``ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், தொலைநோக்கு சிந்தனைக்கும், சட்ட ஞானத்துக்கும் கிடைத்த மகத்தான வெற்றிதான் பேரறிவாளன் விடுதலை. ஜெயலலிதா போராட்டத்தை முன்னெடுத்ததன் நிறைவாக பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதி... விரிவாக படிக்க >>

மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை: பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேட்டி

Image
மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை: பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேட்டி திருப்பத்தூர்: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை எனவும் கூறினார்.

வீடுகளுக்காக நரிக்குறவர் இன மக்களிடம் பண வசூல் - ஒப்பந்ததாரர் மீது பகீர் புகார்

Image
செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில்  வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீடுகள் கட்டிட 35 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு இதுவரையிலும் கட்டி முடிக்காத  அரசு ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், விரைந்து 75 நரிக்குறவர் இன மக்களுக்கு வீடுகளை  கட்டி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பேரூராட்சி செயல் அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார் . திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் பேரூராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர் பகுதியில், திருவண்ணாமலை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் குடிசை போட்டு வாழ்ந்து வந்த சுமார் 75 நரிக்குறவர்  இன குடும்பங்களுக்கு கடந்த 2018 -2019ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவச... விரிவாக படிக்க >>

ஷாருக்கான் நடிப்பில் பதான் படத்தின் இசை மிகப்பெரிய இசையாக இருக்கலாம்: ஷேகர் ரவ்ஜியானி

Image
ஷாருக்கான் நடிப்பில் பதான் படத்தின் இசை மிகப்பெரிய இசையாக இருக்கலாம்: ஷேகர் ரவ்ஜியானி இசையமைப்பாளர் ஷேகர் ரவ்ஜியானி, ஷாருக்கானுடன் பணிபுரிவது பற்றி பேசுகையில், "'ஓம் சாந்தி ஓம்', 'சென்னை எக்ஸ்பிரஸ்', ஹாப்பி நியூயர்', சாருடன் செய்த அனைத்து படங்களில்  ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை அடைகிறேன்" என்று கூறியுள்ளார். 'பதான்' படத்திற்கான பாடல்களை இசையமைப்பது பற்றி அவர் பேசுகையில், "இது ஒரு பெரிய மற்றும் மிகவும் சிறப்பு வாய்ந்த பாடல் பெரியதாக இருக்கலாம்" என்றார்.

18-05-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan //

Image
18-05-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan //