Posts

Showing posts from March, 2022

ஸ்கூல் விட்டு வரும் குழந்தைகளுக்கு இப்படி ஹெல்த்தி ஈஸியா ஸ்நாக்ஸ் செய்து அசத்துங்கள் !

Image
விரிவாக படிக்க >>

34 சதவீத DA: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும் தெரியுமா..?

Image
உதாரணமாக ஒரு ஜூனியர் லெவலில் இருக்கும் மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் 18000 ரூபாய் என வைத்துக்கொள்வோம். ஜனவரி 1, 2022க்கு முன்பு 31 சதவீத அகவிலைப்படி அடிப்படையில் 5580 ரூபாய் பெற்று இருப்பார். தற்போது 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக இருக்கும் நிலையில் அகவிலைப்படி 6120 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் 540 ரூபாய் அதிகரித்துள்ளது. இதுவே கிளாஸ் 1 பிரிவில் இருக்கும் மத்திய அரசு அதிகாரியின் அடிப்படை சம்பளம் 56100 ரூபாயாக இருக்கும் பட்சத்தில் 34 சதவீதம் அகவிலைப்படி என்றால் சம்பளத்தில் 1,683 ரூபாய்க் கூடுதலாகக் கிடைக்கும். இதன் மூலம் கிளாஸ் 1 பிரிவில் இருக்கும் அதிகாரியின் அகவிலைப்படி 17,391 ரூபாயில் இருந்து 19,074 ரூபாயாக உயர உள்ளது. இதேபோல் மத்திய அரசு பணியில் இருந்த ஒய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம்... விரிவாக படிக்க >>

‘கோட் சூட் போட்ட அண்ணாச்சி முதலீடு என்னாச்சி என மக்கள் கேட்கிறார்கள்’ - ஆர்.பி.உதயகுமார்

Image
தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், 4 நாட்கள் அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , துபாய் மற்றும் அபுதாபிக்கு சென்று வந்தார். அங்கே கோட்டு போட்டவாறு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிலையில், ‘கோட் சூட் போட்ட அண்ணாச்சி முதலீடு என்னாச்சு என, முதலமைச்சரை மக்கள் கேள்வி கேட்கிறார்கள்’ என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கூறியுள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள எழுமலை, செல்லம்பட்டி ஆகிய பகுதிகளில், வெயிலின் தாக்கத்திலிருந்து உடலை காக்கும் வகையில், நீர்மோர் பந்தலை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், உசிலம்பட்டி அதிமுக எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து பேசிய ஆர்.பி.உதயகுமார், முன்னாள்... விரிவாக படிக்க >>

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த...

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 3 பேர் இலங்கை கடற்படையால் கைது. ஒரு விசைப்படகுடன் 3 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், மயிலிட்டி துறைமுகம் அழைத்து சென்று விசாரணை. 

சாதியை அறிந்தவர் எதிர்ப்பதின் மூலமாக சமூக நீதி அமைக்க முயற்ச்சிக்கிறார் – திமுக அமைச்சர் குறித்து பா ரஞ்சித்

Image
- Advertisement - திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் அரசு அதிகாரி ஒருவரை ஜாதி சொல்லி திட்டியது குறித்து இயக்குனர் பா ரஞ்சித் பதிவிட்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பொதுவாகவே தமிழ் சினிமாவில் காலம் காலமாக ஜாதிக்கு எதிரான கருத்துக்கள் கொண்ட படங்கள் வெளிவந்தாலும் நிஜத்திற்கு நெருக்கமான அரசியல் சினிமா படத்தை தன்னுடைய திரைப்படங்கள் மூலம் சினிமா விவாதங்களை உருவாக்குபவர் இயக்குனர் பா ரஞ்சித். 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாக கொண்டு மெட்ராஸ் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். -விளம்பரம்- விரிவாக படிக்க >>

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க நாளையே கடைசி தேதி. ஏப்ரல் 1, 2022 முதல் 3...

Image
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க நாளையே கடைசி தேதி. ஏப்ரல் 1, 2022 முதல் 3 மாதங்கள் வரை ₹500 உடன் கூடிய அபராதத்துடனும் அதற்கு பிறகு ₹1000 த்துடன் கூடிய அபராதத்துடன் மட்டுமே ஆதார் எண்ணை இணைக்க முடியும் - நிதி அமைச்சகம் அறிவிப்பு

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஊர்வசி, தினேஷ் , மாறன் நடிக்கும் ‘ ஜெ. பேபி ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

Image
March 29, 2022 by admin   இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஊர்வசி, தினேஷ் , மாறன் நடிக்கும் ‘ ஜெ. பேபி ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. பா.இரஞ்சித் தயாரிப்பில் பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘ரைட்டர்’, ‘குதிரைவால்’ படங்களை அடுத்து, ஐந்தாவது தயாரிப்பாக இப்படம் வெளிவர உள்ளது. சுரேஷ் மாரி இயக்கியிருக்கிறார். இவர் இயக்குனர் வெங்கட் பிரபு, மற்றும் பா.இரஞ்சித் இருவரோடும்... விரிவாக படிக்க >>

நாளை இந்தப் பங்குகளை மறக்காம பாருங்க ..உங்களுக்கு லாபம் தரலாம்!

Image
பிற்பகல் முதல் பங்கு வர்த்தகத்தின் ஈக்விட்டி பெஞ்ச்மார்க நேர்மறை வர்த்தகத்தில் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளன. பிஎஸ்இ பார்மா மற்றும் பிஎஸ்இ உலோகத் துறைக்கான பங்குகளின் தேவை இன்றைய வர்த்தகத்தில் அதுகமாக இருந்தது. முந்தைய வர்த்தக அமர்வில் 76.1625 ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு 76.09 ஆக உள்ளது. MCX தங்க எதிர்காலம் 5 ஏப்ரல் 2022 இல் 0.67% குறைந்து ரூ.51,224 ஆக இருந்துள்ளது. செவ்வாயன்று ஐரோப்பா மற்றும் ஆசியாவில் பங்குகள் முன்னேறி உள்ளன. மேலும், சீனாவில் லாக்டவுன் அதிகரித்து வருவதால் கச்சா எண்ணெய் விலை 8% க்கும் அதிகமாக சரிவை சந்தித்துள்ளது. பிஎஸ்இ சென்செக்ஸ் 350 புள்ளிகள் அதிகரித்து 57,943 புள்ளிகள் என்ற நிலைகளில் நிறைவடைந்துள்ளது. பிஎஸ்இ மிட்கேப் இண்டெக்ஸ் பங்கானது 156 புள்ளிகள் உயர்ந்து 23,852 புள்ளிகளுடனும், பிஎஸ்இ ஸ்மால்கேப் பங்கானது 174 புள்ளிகள்... விரிவாக படிக்க >>

ஆணாக இருந்து பெண்ணாக மாறியவருக்கு மீண்டும் அரசு வேலை - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு குவியும் பாராட்டு

Image
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கடந்த 25ஆம் தேதி தாட்சாயிணி என்ற பெண்ணுக்கு பணி நியமன ஆணையை வழங்கி டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் . இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அத்துடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை பலரும் பாராட்டி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் சந்தானராஜ் என்பவர்  கடந்த 2015ஆம் ஆண்டு பஞ்சாயத்து ஒன்றில் பணிபுரிந்தார். அவர் திடீரென ஒரு நாள் வேலைக்கு வரவில்லை. அவர் எங்கே போனார் என்பது தெரியவில்லை. இந்நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு அதே பணியை தனக்கு வழங்கும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றதா என்ற ஒரு விண்ணப்ப கடிதத்தை சந்தானராஜ் எழுதினார். அதில், தான் ஏன் வேலையை தொடர முடியாமல் போனது என்ற விவரத்தையும் குறிப்பிட்டிருந்தார். அதில், 2106ம் ஆண்டு, தான் மாற்று... விரிவாக படிக்க >>

9 மணி தலைப்புச் செய்திகள் | | 9pm பள்ளி வாகனம்...

Image
9 மணி தலைப்புச் செய்திகள் | | 9pm பள்ளி வாகனம் மோதி 2ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு மேலும் பல முக்கிய செய்திகள் |

தொட முடியாத உச்சத்தில் RRR : 3 நாளில் உலகளவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.? தமிழகத்தில் மட்டுமே இத்தனை கோடியா..

Image
எஸ் எஸ் ராஜமௌலி தெலுங்கு சினிமாவில் பல படங்களை இயக்கி இருந்தாலும் அவரது பெயர் பெரிய அளவில் பேசப்படவில்லை ஆனால் பாகுபலி என்ற திரைப்படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் படத்தின் கதைக்கு ஏற்றவாறு அனைத்து புதிய தொழில்நுட்பம் மற்றும் ஹச் டி தரத்தில் படத்தை எடுத்து அசத்தியிருந்தார் இந்த படம் பல்வேறு மொழிகளில் வெளியானது. படம் விறுவிறுப்பாகவும் மற்றும் காட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டு இருந்ததால் மக்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது இந்த திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது பாகம் அதிரிபுதிரி ஹிட் அடித்தது இந்த இரண்டு திரைப்படங்களின் மூலம் இவரது மார்க்கெட் மிகப்பெரிய உயரத்தை அதிகரித்தது மட்டுமல்லாமல் இந்திய அளவில் பேசப்பட்டார். அதனைத்தொடர்ந்து சிறு இடைவெளிக்கு பிறகு ராம் சரண் ஜூனியர் என்டிஆர் வைத்து RRR... விரிவாக படிக்க >>

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைவு: சவரன் ரூ. 38,608-க்கு விற்பனை

Image
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து சவரன் ரூ. 38,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலையில் ரூ.18 குறைந்து ஒரு கிராம் ரூ.4,826-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.73-க்கு விற்பனை செய்யப்படுகிறது. Tags: ஆபரணத் தங்கம் குறைவு சவரன் விற்பனை

நான் பதவி விலக மாட்டேன் - பிரதமர் இம்ரான் கான்

Image
நான் பதவி விலக மாட்டேன் - பிரதமர் இம்ரான் கான் "நான் பதவி விலக மாட்டேன்" பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நாளை நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவரப்படும் நிலையில் "நான் பதவி விலக மாட்டேன்" என்று ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் அவர் உரையாற்றியுள்ளார். "பாகிஸ்தானுக்கு வெளியே உள்ள சில சக்திகள், நமது உள்நாட்டு விவகாரங்களை சீர்குலைக்க முயற்சிக்கின்றன. நான் யார் முன்பும் பணிந்ததில்லை, எனது நாட்டையும் பணிய விட மாட்டேன்" என்று அவர் பேசியுள்ளார்.

அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்பதே அரசின் நோக்கம்: முதல்வர் 

Image
விரிவாக படிக்க >>

எதிர்பார்த்த தேதிக்கு முன்பாகவே இரண்டாம் குழந்தையை பெற்ற ஆல்யா, குழந்தையின் குயூட் புகைப்படம் இதோ (என்ன குழந்தை தெரியுமா )

Image
- Advertisement - ஆல்யா மானஸாவிற்கு இரண்டாம் குழந்தை பிறந்துள்ளது. சின்னத்திரையில் மிகப்பிரபலமான தம்பதிகளாக திகழ்பவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. ராஜா ராணி சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யாவும், சின்னையா கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தார்கள். அதோடு இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் சஞ்சீவ் – ஆல்யா தம்பதி. -விளம்பரம்-

கல்யாணம் செய்ய வற்புறுத்திய கள்ளக்காதலி… திராவகம் வீசிய வாலிபர்!

Image
தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கள்ளக்காதலி வற்புறுத்தியதால் அவரது முகத்தில் வாலிபர் திராவகம் வீசினார். நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் முத்துராமலட்சுமி (வயது 35). இவர் ஊர், ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, தனது தாயுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் முத்துராமலட்சுமி தேனி மாவட்டத்தில் ஜவுளி வியாபாரம் செய்தபோது, போடிநாயக்கனூரைச் சேர்ந்த செல்வம் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரும் ஜவுளி வியாபாரிதான். அவருக்கு திருமணமாகவில்லை. இதன்பின்பு இருவரும் சேர்ந்து ஊர், ஊராகச் சென்று ஜவுளி... விரிவாக படிக்க >>

ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு கூடுதல் இயற்கை எரிவாயு வழங்க அமெரிக்கா...

ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு கூடுதல் இயற்கை எரிவாயு வழங்க அமெரிக்கா முடிவு.!

Top 10 Indian Celebrities Won OSCAR Award !! || Cinema SecretZ

Image
Top 10 Indian Celebrities Won OSCAR Award !! || Cinema SecretZ

குபேரனையே வசியம் செய்யும் மகா சக்திவாய்ந்த மந்திரம் | Sattaimuni Nathar

Image
குபேரனையே வசியம் செய்யும் மகா சக்திவாய்ந்த மந்திரம் | Sattaimuni Nathar

தமிழகத்தில் நில நடுக்கம் | Earthquake in tamilnadu #earthquake #tsunami #breaking #trending

Image
தமிழகத்தில் நில நடுக்கம் | Earthquake in tamilnadu #earthquake #tsunami #breaking #trending

தமிழகத்தில் இனி இவர்களுக்கு மாதம் ரூ.1,000 இலவசம் | mk stalin | TN govt school girl rs. 1000 scheme

Image
தமிழகத்தில் இனி இவர்களுக்கு மாதம் ரூ.1,000 இலவசம் | mk stalin | TN govt school girl rs. 1000 scheme

Idhayathai Thirudathey | இதயத்தை திருடாதே | Sethu\'s Act Makes Sahana Angry

Image
Idhayathai Thirudathey | இதயத்தை திருடாதே | Sethu\'s Act Makes Sahana Angry